Tuesday, 8 June 2021

 
                                                       
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய எளிய வேறுபாடுகள்


 தலைப்பு 
 வடகலை 
 தென்கலை 
 குறிப்பு 
 ராமானுஜர்
 உண்டு
 உண்டு

 கூரத்தாழ்வான்
 உண்டு
 உண்டு

 பராசரபட்டர்
 உண்டு
 உண்டு

 வேதாந்த தேசிகன்
 உண்டு
 இல்லை
  •  தென்கலையார் ஸ்ரீபாஷ்ய மற்றும் கீதா பாஷ்ய காலக்ஷேபங்களில் "ஸ்ரீமன் வேங்கடந்தர்ய தனியன்" அனுசந்திக்க வேண்டும் 
  • மணவாள மாமுனிகள் தேசிகனை "அபியுக்தர்" (போற்ற தன்குந்தவர்) என்று ஸ்ரீவசன பூஷண வ்யாகனத்தில் கூறுவதாக சொல்லுவது உண்டு 
  • தென்கலையார் தேசிகனை "வேடந்தாச்சார்யார்" என்று அழைப்பது உண்டு 

 நம்பிள்ளை, நந்ஜீயர் 
 இல்லை 
 உண்டு 
  • அஹோபில மட பரம்பரையில் பகவத் விஷய காலக்ஷேப ஆச்சார்யாள் வம்சத்தில் உண்டு  

 எம்பார் 
 இல்லை 
 உண்டு 

 திருக்குருகை பிள்ளான் 

உண்டு 

உண்டு 
  • வடகலையில் பகவத் விஷய காலக்ஷேப ஆச்சார்யாள்  பிரதானமானவர்  

 ஸமாச்ரயணம் (பஞ்சசமஸ்கரம்) 
 உண்டு 
 உண்டு 

 அஷ்டாக்ஷர ஜபம் 
 உண்டு 
 இல்லை 


 4 முறை சேவிப்பது 
 உண்டு 
 இல்லை 

 1 முறை சேவிப்பது  
 இல்லை 
 உண்டு 

 சாதத்திற்கு மட்டும் பரிசேஷணம் 
 உண்டு 
 இல்லை 

 அனைத்து அமுதும் இலையில் செய்த பிறகு பரிசேஷணம் 
 இல்லை 
 உண்டு 
  • தென்கலை: உப்பு கலந்த உணவு இலையின் மேற் பாதியிலும், சாதத்தை இலையின் கீழ் பாதியிலும் சேர்க்க வேண்டும். அப்பொழுது சாதத்திற்கு பரிசேஷணம்  

 யதிகள் முட்டிக்கு கீழே சரிகையோடு சேர்ந்து காவி வேஷ்டி கட்டுவது 
 இல்லை 
 உண்டு 

 யுத்திகள் முட்டி வரை மட்டுமே வேறு சரிகை இல்லாமல் காவி வேஷ்டி கட்டுவது 
 உண்டு 
 இல்லை 

 திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் 
 இல்லை 
 உண்டு 

 கைசிக புராணம் 
உண்டு  
 உண்டு 

அனைத்து ஆழவார்கள் 
 உண்டு 
 உண்டு 

ராமானுஜரின் ஒன்பது நூல்கள்  
 உண்டு 
 உண்டு 

 ஆறாயிரப்படி (திருக்குருகை பிளான்) - ஆழ்வார் பிரபந்தங்களை மணிப்பிரவாள வ்யாக்யானம் 
 உண்டு 
 உண்டு 

 நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் (ஆழ்வார் பிரபந்தங்களுக்கு 
 இல்லை 
 உண்டு 
  • அஹோபில மட சம்பிரதாயத்தில் ஈடு வ்யாக்யானம் உண்டு 
  • தேசிகனின் எழுபத்தி ஆயிரப்படி வ்யாக்யானம் "நிகம பரிமளம்" கிடைக்காமல் போனது 
  • உத்தமர் வீரராகவாச்சார் ஸ்வாமியின் "பிரபந்த ரக்ஷை" நம்கானது. ஈடு வ்யாக்யானத்தில் சம்பிரதாயத்துக்கு ஒத்த வ்யாக்யானங்களை ஏற்றுக்கொண்டது  

 ராமானுஜர் கோவில் கோபுரத்தின் மீது அமர்ந்து அஷ்டாக்ஷரத்தை உலகம் சொன்னது 
 இல்லை 
 உண்டு / இல்லை 
 ஆச்சாரமான தென்கலையர்கள் இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்வது இல்லை 
 தேசிகன் மீண்டும் திருஅத்யான உற்சவத்தை ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்தது 
 உண்டு 
 இல்லை 

 மணவாள மாமுனிகள் 
 இல்லை 
 உண்டு 

 மஞ்சள் ஸ்ரீசூர்ணம் 
 உண்டு 
 இல்லை 

 சிகப்பு ஸ்ரீசூர்ணம் 
உண்டு  
 உண்டு 

 இடுப்பு (ஜப ) வேஷ்டி, பிஷ்டத்தை சுற்றாமல் கட்டுவது 
 உண்டு 
 இல்லை 

 இராமானுஜரின் தானான திருமேனி (ஸ்ரீரங்கத்தில்)
 இல்லை 
 உண்டு 
 வைதீக சமயத்தை மீது எடுத்தவர் ராமானுஜர். அவர் திருநாட்டுக்கு எழுந்து அருளிய பிறகு வைதீக தர்மப்படி அந்த திருமேனிக்கு செய்ய வேண்டிய காரியங்கள் நடந்து இருக்கும். திருமேனியை சந்நிதியில் சிலையாக கண்டிப்பாக எழுந்து அருள செய்து இருக்க மாட்டார்கள் 
 மஹாளய பட்சம் 
 உண்டு 
 இல்லை 





No comments:

Post a Comment