காஞ்சி மகாஸ்வாமிகள் ஸ்ரீமத் அழகியசிங்கருக்கு பூர்வஸ்ரமத்தில் சொன்ன விஷயம் "கஷ்டபடேன்".
சமீபத்தில் முக்கூர் லக்ஷ்மினரசிம்ஹசாரியார் சுவாமிகளின் பகவத் கீதை உபன்யாசம் கேட்டு கொண்டு இருந்தேன்!! அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் "பகவத் கீதை முழுவதும் ஒரு ஸ்லோகத்தில் சொல்ல வேண்டுமானால் சரவ தர்மன் பர்திதிய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ! அஹம் த்வா சரவ பாபேப்யோ மோக்ஷையிஅமி மாசுச்ச . எல்லா தரம்ன்களும் விட்டு என்னை மட்டுமே சரண் அடைந்தவர்க்கு அவர்கள் பாவங்களில் இருந்து விடுவித்து மோக்ஷம் அளிப்பேன் , கவலைபடாதே . இப்பொழுது பகவத் கீதை ஒரே ஒரு சொல்லில் சொல்லவேண்டுமானால் அந்த ச்லோகத்தும் சுருக்கி கடைசி சொல்லான "மாசுச்ச ", அதாவது "கவலைபடாதே". பகவத் கீதை ஒரு சொல்லலில் "கவலைபடாதே"!!
நான் மஹா பெரியவ சொன்னதும் , முக்கூர் சுவாமி சொன்னதும் combine பண்ணி பார்த்தால் "கஷ்டபடு !! கவலைபடாதே!!" என்று வருகிறது
எனவே "கஷ்டபடுவோம் !! கவலைபடவேண்டாம்" என்பதே இதில் இருந்து விளங்குகிறது!!
ரங்கராஜன்
சமீபத்தில் முக்கூர் லக்ஷ்மினரசிம்ஹசாரியார் சுவாமிகளின் பகவத் கீதை உபன்யாசம் கேட்டு கொண்டு இருந்தேன்!! அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் "பகவத் கீதை முழுவதும் ஒரு ஸ்லோகத்தில் சொல்ல வேண்டுமானால் சரவ தர்மன் பர்திதிய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ! அஹம் த்வா சரவ பாபேப்யோ மோக்ஷையிஅமி மாசுச்ச . எல்லா தரம்ன்களும் விட்டு என்னை மட்டுமே சரண் அடைந்தவர்க்கு அவர்கள் பாவங்களில் இருந்து விடுவித்து மோக்ஷம் அளிப்பேன் , கவலைபடாதே . இப்பொழுது பகவத் கீதை ஒரே ஒரு சொல்லில் சொல்லவேண்டுமானால் அந்த ச்லோகத்தும் சுருக்கி கடைசி சொல்லான "மாசுச்ச ", அதாவது "கவலைபடாதே". பகவத் கீதை ஒரு சொல்லலில் "கவலைபடாதே"!!
நான் மஹா பெரியவ சொன்னதும் , முக்கூர் சுவாமி சொன்னதும் combine பண்ணி பார்த்தால் "கஷ்டபடு !! கவலைபடாதே!!" என்று வருகிறது
எனவே "கஷ்டபடுவோம் !! கவலைபடவேண்டாம்" என்பதே இதில் இருந்து விளங்குகிறது!!
ரங்கராஜன்
No comments:
Post a Comment