Sunday, 14 May 2017

முன்னை வினை பயன்; ஈன்றாள்
என்னை, என உருகும் அன்னை!
பின்னை வினை ஆகுமே பொய்;
கண்ணீர் வடியாக்  கால் !


பிறப்புதவி செய்யும் கால்

இன்னுயிர் நீத்த பின்னே
திதி வைத்து துதி பாடு
எனும் நாட்டினிலே,
மதி இழந்து மாசு பெருத்து
மாதாவை நினைக்கும் நாள்
என்றொன்று வைத்தனரே !

மசியல் சோறு  உருட்டி,
சுண்டை  காய் பிசைந்து
வெண்டை அதில்  சொருகி
வட்டமா  அமர்ந்து  கிட்டு ,
அன்னை அவள் கையால்
வாங்கிய உருண்டை சோறு !

கட்டவேண்டும் வீடு என
தந்தை திட்ட மிட்ட போது 
கயிலதான் காசு இல்ல - பின்
இவ கையிலதான்  வளையல் காண வில்ல

தங்கத்தை தான் இவோ  வெறுத்தா
தான் பெத்த பசங்கள தங்கமாவே நினைச்ச






சதை  தோய்ந்து உடல் தேய்ந்து


No comments:

Post a Comment