முன்னை வினை பயன்; ஈன்றாள்
என்னை, என உருகும் அன்னை!
பின்னை வினை ஆகுமே பொய்;
கண்ணீர் வடியாக் கால் !
பிறப்புதவி செய்யும் கால்
இன்னுயிர் நீத்த பின்னே
திதி வைத்து துதி பாடு
எனும் நாட்டினிலே,
மதி இழந்து மாசு பெருத்து
மாதாவை நினைக்கும் நாள்
என்றொன்று வைத்தனரே !
மசியல் சோறு உருட்டி,
சுண்டை காய் பிசைந்து
வெண்டை அதில் சொருகி
வட்டமா அமர்ந்து கிட்டு ,
அன்னை அவள் கையால்
வாங்கிய உருண்டை சோறு !
கட்டவேண்டும் வீடு என
தந்தை திட்ட மிட்ட போது
கயிலதான் காசு இல்ல - பின்
இவ கையிலதான் வளையல் காண வில்ல
தங்கத்தை தான் இவோ வெறுத்தா
தான் பெத்த பசங்கள தங்கமாவே நினைச்ச
சதை தோய்ந்து உடல் தேய்ந்து
என்னை, என உருகும் அன்னை!
பின்னை வினை ஆகுமே பொய்;
கண்ணீர் வடியாக் கால் !
பிறப்புதவி செய்யும் கால்
இன்னுயிர் நீத்த பின்னே
திதி வைத்து துதி பாடு
எனும் நாட்டினிலே,
மதி இழந்து மாசு பெருத்து
மாதாவை நினைக்கும் நாள்
என்றொன்று வைத்தனரே !
மசியல் சோறு உருட்டி,
சுண்டை காய் பிசைந்து
வெண்டை அதில் சொருகி
வட்டமா அமர்ந்து கிட்டு ,
அன்னை அவள் கையால்
வாங்கிய உருண்டை சோறு !
கட்டவேண்டும் வீடு என
தந்தை திட்ட மிட்ட போது
கயிலதான் காசு இல்ல - பின்
இவ கையிலதான் வளையல் காண வில்ல
தங்கத்தை தான் இவோ வெறுத்தா
தான் பெத்த பசங்கள தங்கமாவே நினைச்ச
சதை தோய்ந்து உடல் தேய்ந்து